Friday, November 13, 2015

Udumalaipettai: Arundhathiyars attacked by Gownders

உடுமலைப்பேட்டை அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞர்கள் ராஜன், செந்தில், லட்சுமி, ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதி கவுண்டர் பூமிநாதன் என்பவர் சாதியைச் சொல்லி திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார், மேற்படி சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆதித் தமிழர் பேரவை சார்பாக மாநில துனைப் பொதுச்செயலாளர், மா.ஈழவேந்தன் , கோவை மாவட்டச் செயலாளர், ரா.கருப்புசாமி, தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்து காவல்நிலைய குற்ற எண் 535/15 U/S 447 ,324,506(2),IPCமற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(1),3(2),(V)(a),SC/ST(POA) AMENDMENT ORDINANCE 2015 ன் படி வழக்கு பதிவு செய்தும் எதிரியை கைது செய்ய வைத்தோம் 
தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதித் தமிழர் பேரவை பாதுகாப்பாக உள்ளது அங்குள்ள ஆதிக்க சாதிகளை கலக்கமடைய வைத்துள்ளது


https://www.facebook.com/profile.php?id=100008930052128&fref=ts

No comments:


View My Stats